கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மனதை பிழியும் தத்துவ பாடல்கள்

Описание к видео கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மனதை பிழியும் தத்துவ பாடல்கள்

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[

#கண்ணதாசன் , #அர்த்தமுள்ள இந்து மதம் ,
kannadhasan,kannadhasan pathippagam,கவிஞர் கண்ணதாசன்,கண்ணதாசன்,kannadasan speech,Arthamulla Indhu Madham,Kavingar,Kannadasan,Kaviarasu,gandhi kannadhasan,kavignar kannadasan,kannathasan,tamil speech,lyricist,tamil poet,speech,kavignar,poet,revathy shanmugham,hinduism,hinduism explained,hinduism facts,religion,what is hinduism,history of hinduism,best speech ever,best speeches,best speech,tamil,hindu religion,விரும்பாதவனும் முடியாதவனும்,அர்த்தமுள்ள இந்து மதம், இரத்தங்களின் யுத்தம், #இரத்தங்களின் யுத்தம்,

Комментарии

Информация по комментариям в разработке